புதுக்கோட்டையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலர் காயம்

புதுக்கோட்டையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர். புதுக்கோட்டையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகின்றது இந்நிலையில் புதுக்கோட்டை திருமயம் சாலையில்…

செப்டம்பர் 1, 2022

தஞ்சை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மாவட்டபசுமை குழு,கவின்மிகுதஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள்…

ஆகஸ்ட் 29, 2022

அகில பாரத நுகர்வோர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டையில் அகில பாரதிய நுகர்வோர் (க்ராஹக் பஞ்சாயத்து) அமைப்பின் மாதாந்திர கூட்டம்  28-08-2022 ஞாயிற்றுக்கிமை   நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில பொறுப்பாளர் (நுகர்வோர் விவகாரங்கள்) செல்.கனகராஜ் தலைமை வகித்தார்.…

ஆகஸ்ட் 29, 2022

அன்னை தெரசாவின் பிறந்த நாளை பெருமையுடன் நினைவு கூர்வோம்

அன்பை மட்டும் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கிவிட்டு சென்ற அன்னை தெரசாவின் பிறந்த நாளை பெருமையுடன் நினைவு கூர்வோம். இன்றைய நாளில் நாம் உடலை உருக்கி…

ஆகஸ்ட் 28, 2022

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி காயம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் டீ கடையில் வேலை தொழிலாளி காயமடைந்தார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்  திருச்சி செல்லும் பேருந்துகள் நிற்கும் …

ஆகஸ்ட் 28, 2022

முதியோர்களுக்கான உயர் நிலை ஆலோசனை குழுவிற்கு மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்

மாநில அளவில் முதியோர்களுக்கான உயர் நிலை ஆலோசனை குழுவிற்கு மூத்த குடிமக்கள் 30.08.2022  தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு வெளியிட்ட  தகவல்:.…

ஆகஸ்ட் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளை  சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பூமி பூஜை செய்து…

ஆகஸ்ட் 26, 2022

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டி நெறி முறைகள்: மாவட்ட ஆட்சியர் ராமு  அறிவிப்பு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது   குறித்த வழிகாட்டி நெறி முறைகளை மாவட்ட ஆட்சியர் ராமு  அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் சீரிய நல்லாட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு…

ஆகஸ்ட் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில்  37 -ஆவது தேசிய கண்தான இருவார விழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  37 -ஆவது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு கண்தானம் வழங்கிய குடும்பத்தினர் மற்றும் அதற்கு உதவியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சான்றிதழ்…

ஆகஸ்ட் 26, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ‘நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ‘நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்டத்தின்கீழ், ஊரகப் பகுதிகளில் தண்ணீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.…

ஆகஸ்ட் 23, 2022