கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மிகசிறப்பாக நடைபெற்றது. சமத்துவ பொங்கல் விழாவில் கட்டுமாவடி பெற்றோர் ஆசிரியர் கழக…
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மிகசிறப்பாக நடைபெற்றது. சமத்துவ பொங்கல் விழாவில் கட்டுமாவடி பெற்றோர் ஆசிரியர் கழக…
திருமயம் வேளாண்துறை அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் அதிகரிக்கவும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும் கடந்த சில ஆண்டுகளாக…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டார வள மையத்தில் சமத்துவ பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. இதில்,திருமயம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன், ஜேம்ஸ் ஆரோக்கியசாமி ,வட்டார வளமைய…
திருமயம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் அதிகரிக்கவும் ஏற்றத்தாழ்வு இல்லாத…
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் சமத்துவப்பொங்கல் விழா சனிக்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி சமத்துவ…
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நகர்மன்ற வளாகத்தில் கண் பார்வையற்றோருடன் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். புதுக்கோட்டை டவுன்ஹால் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, .ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களின் தொகுப்புகள் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம்…
திருமயம் தொழிலதிபர் எஸ்எல்எஸ்.சையது இப்ராஹிமின் 24 -ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எஸ்எல்எஸ். அறநிலையம் சார்பில் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியுள்ள நோயாளிகளுக்கு ரொட்டி,…
புதுக்கோட்டை ,நிஜாம் காலனி, என்.ஜி.ஓ.காலனி. எஸ்.எஸ். நகர், அன்னை நகர், பாமா நகர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டஆனந்தாபாக் பொதுநலச் சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் சமய நல்லிணக்கப்…