அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை..!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை…
Weather
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை…
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசும்போது உறுதி அளித்துள்ளார்.…
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று(3ம் தேதி) பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மழை நின்ற போதிலும் மூன்றாவது நாளாக மழை நீர் வடியாமல் குளம் போல் காட்சியளிக்கும் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிப்பு.…
தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை…
உலகில் உருவாகும் புயல்களில் 10 சதவீதம் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகிறது. உலகின் 10% புயல்களைப் பார்க்கும் கடற்கரையோரம் நாம் வசித்துக் கொண்டு…
பெங்கல் புயல் காரணமாக கன மழை பெய்து வந்த நிலையில் அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 701 நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்…
பெங்கல் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி…
மதுரை: மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானம் சென்னையில் வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல், மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பெங்கல் புயல் எதிரொலி…
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தப் புயலுக்கு…