தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வங்கக்கடலில் நிலவிய…










