வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக வளாக…










