பெங்கல் புயல்..! இன்று இந்த 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தப் புயலுக்கு…
Weather
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தப் புயலுக்கு…
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை(29ம் தேதி) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை…
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்…
வரும் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த பதினைந்து நாட்களாக தென்மாவட்டங்களிலும் சென்னை,…
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில்…
கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன்…
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை(8ம் தேதி) கனமழைக்கான மஞ்சள்…
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும காரைக்காலிலும் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என…
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுவதால், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான…