உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்

மதுரை, உசிலம்பட்டியில் அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு மறைந்த முன்னாள்…

டிசம்பர் 5, 2025

அதிமுகவின் களப்பணியை பார்த்து திமுகவினர் அஞ்சுகின்றனர்: ஆர் .பி. உதயக்குமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் 11 பஞ்சாயத்துகளை சார்ந்த 25 பூத் கமிட்டி பாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த…

நவம்பர் 21, 2025

எஸ் ஐ ஆர் படிவம் வழங்கும் பணி: அதிமுகவினர் ஆய்வு

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த குண்ணத்தூா், கீழ்நகா், கொங்கராம்பட்டு கிராமங்களில் நடைபெறும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் நிறைவு செய்யும் பணியை அதிமுக மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா…

நவம்பர் 17, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை வரவேற்கும் அதிமுக: முன்னாள் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம், நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை (எஸ்ஐஆர்) அதிமுக வரவேற்கிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழகம்,…

நவம்பர் 1, 2025

திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த மேல்சிலம்படி கிராமத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது.…

அக்டோபர் 13, 2025

நாமக்கல் மாவட்டத்தில் இபிஎஸ் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செப். 20, 21 தேதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் அக். 4,5ம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக…

செப்டம்பர் 19, 2025

திமுகவினர் வாக்குத்திருட்டால் குமாரபாளையம் நகரில் 15,000 வாக்குகள் இல்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

திமுகவினர் வாக்கு திருட்டால், குமாரபாளையம் நகரத்தில், 15,000 வாக்காளர்கள் இல்லை. போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி…

செப்டம்பர் 14, 2025

உசிலம்பட்டியில் செங்கோட்டையன் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

அம்மா ஆட்சியை அமைக்க, மீட்டெடுக்க சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம் – என செங்கோட்டையன் படத்துடன், மதுரை அருகே, உசிலம்பட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக…

செப்டம்பர் 11, 2025

செங்கோட்டையனுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்: ஓபிஎஸ் தகவல்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற…

செப்டம்பர் 11, 2025

செங்கோட்டையன் கருத்தை வலியுறுத்தும் விதமாக செக்கானூரணி நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில் சுவரொட்டிகள்

அதிமுகவில் கடந்த ஐந்தாம் தேதி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் அதிமுக அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தால்தான்…

செப்டம்பர் 7, 2025