மாநில அளவில் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் பரிசு
திருந்திய நெல் சாகுபடியில், மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும். இது குறித்து நாமக்கல்…
திருந்திய நெல் சாகுபடியில், மாநில அளவில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும். இது குறித்து நாமக்கல்…
பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம், விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும் என, விவசாயிகளுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்சார…
திருவண்ணாமலை மாவட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் துவரை சாகுபடியில் பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.…
காஞ்சிபுரம் ஒன்றியம், விச்சந்தாங்கலில் இன்று மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11.11.2024…
ஏரிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுர மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது. இது மட்டுமில்லாமல் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு சிறு ஏரிகளும் குளங்களும்…