வைகுண்ட ஏகாதசி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நினைத்தாலே முக்தி தரும்…










