செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் ஆரணி தொகுதி வாக்குச்சாவடிகள் நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் நிலவரம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட…

பிப்ரவரி 28, 2026

திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேக விழா  சிறப்பாக நடைபெற்றது. செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள்…

பிப்ரவரி 23, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூா், வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், செங்கம், செய்யாறு திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில்…

டிசம்பர் 29, 2025

நீதிமன்றங்களில் வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் வழக்குரைஞா்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறையை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு…

டிசம்பர் 10, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.…

நவம்பர் 27, 2025

ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்  சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாயிலாக வீடுவீடாக வழங்கப்படுவதை தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன்…

நவம்பர் 9, 2025

ஆரணியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு சேவூர் தனியார் திருமண மண்டபத்தில்…

அக்டோபர் 17, 2025

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…

அக்டோபர் 7, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த மற்றும்…

செப்டம்பர் 14, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் நகராட்சி…

செப்டம்பர் 10, 2025