ஆரணி, சேத்துப்பட்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் சேத்துப்பட்டு யூனியனில் உள்ள கீழ்பட்டு, அரும்பலூர், முடையூர், சித்தாத்துரை, செய்யானந்தல், இடையங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…

மார்ச் 17, 2025

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா  நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக…

மார்ச் 6, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தாய்மொழி தினவிழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் தமிழ் சங்கங்கள் சார்பில் தாய்மொழி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வந்தவாசி வட்டம் கோட்டை தமிழ் சங்கம் சார்பில் நடுக்குப்பம் அரசினர்…

பிப்ரவரி 22, 2025

குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள்  குற்றஞ்சாட்டினர்.…

பிப்ரவரி 7, 2025

ஸ்ரீவரசித்தி விநாயகா்,ஸ்ரீகாளியம்மன்,ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், ஆரணி சைதாப்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில், கீழ்பென்னாத்தூரை அடுத்த இராஜன்தாங்கல் ஸ்ரீராஜலிங்கேஸ்வரா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. புதுப்பாளையத்தில்…

பிப்ரவரி 3, 2025

மயானப் பாதை இல்லாததால் ஏரிக்கால்வாய் வழியாக சடலத்தை சுமந்து செல்லும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனியன்குடிசை கிராமத்தில் மயானப்பாதை வசதி இல்லாததால், இறந்தவரின் சடலத்தை ஏரிக்கால்வாய் வழியாக சுமந்து சென்று அடக்கம் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா்…

பிப்ரவரி 2, 2025

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித்…

பிப்ரவரி 2, 2025

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமராஜர்…

ஜனவரி 24, 2025

நிலப் பிரச்சனை தொடர்பாக விசிக முன்னாள் நிர்வாகி கைது..!

ஆரணியில் விசிக முன்னாள் மாவட்ட செயலாளரை கதவை உடைத்து போலீஸ் சார் கைது செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஹவுசிங் போர்டு பகுதியைச்…

ஜனவரி 19, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் மற்றும் திருவள்ளுவர் மையம் சார்பாக திருவள்ளுவர் ரதம் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக…

ஜனவரி 16, 2025