திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த மற்றும்…

செப்டம்பர் 14, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போளூா் நகராட்சி…

செப்டம்பர் 10, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…

செப்டம்பர் 9, 2025

ஆரணி பட்டு ஜவுளி பூங்கா அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கைத்தறி துறை சார்பில் ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு…

ஜூலை 8, 2025

குடிநீர் திட்டப் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அடுத்த குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரை பகுதியில் இருந்து களம்பூர் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு ரூபாய் 17 கோடியில் குடிநீர் நீரேற்றம்…

ஜூன் 26, 2025

ரூ. 4 கோடி மதிப்புள்ள பத்திரத்தை கோயில் உண்டியலில் போட்ட நபரால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் ரூபாய் 4 கோடி சொத்து பத்திரம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில்…

ஜூன் 25, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் வைகாசி விசாக திருவிழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

ஜூன் 10, 2025

ஆரணியில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.   கண்காணிப்பாளா் தரணி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டன. இதில்,முதியோா்,…

ஜூன் 3, 2025

ஆரணி மற்றும் செய்யாற்றில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் செய்யாற்றில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர ஆய்வு தொடங்கியது. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆரணி, போளூா்,…

மே 25, 2025

இரண்டாவது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், ஆரணி உள்ளிட்ட வட்டங்களில் இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சுமார்  600 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கீழ்பென்னாத்தூா்…

மே 21, 2025