திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித்…

பிப்ரவரி 2, 2025

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காமராஜர்…

ஜனவரி 24, 2025

நிலப் பிரச்சனை தொடர்பாக விசிக முன்னாள் நிர்வாகி கைது..!

ஆரணியில் விசிக முன்னாள் மாவட்ட செயலாளரை கதவை உடைத்து போலீஸ் சார் கைது செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஹவுசிங் போர்டு பகுதியைச்…

ஜனவரி 19, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் மற்றும் திருவள்ளுவர் மையம் சார்பாக திருவள்ளுவர் ரதம் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக…

ஜனவரி 16, 2025

மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

ஆரணி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு…

ஜனவரி 13, 2025

கால்வாய்களை பொதுப்பணி துறையினர் சீர் செய்யவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா். திருவண்ணாமலை மாவட்டம்…

ஜனவரி 8, 2025

நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்

வந்தவாசி அருகே நரிக்குறவ குழந்தைகளோடு புத்தாண்டு கேக் வெட்டி காவல் துறையினர் கொண்டாடினர். அனைத்து சமுதாய மக்களும் சமத்துவத்தோடு பழகிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நரிக்குறவா்களுடன்…

ஜனவரி 2, 2025