தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: 412 பேருக்கு பணி நியமனம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த இளைஞா்களுக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…





