புத்தகம் அறிவோம்… தேடலில் தெளியும் திசைகள்..

புதுக்கோட்டையின் அடையாளமாகத் திகழும்” ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பவளவிழாவின்போது, அவருக்கு இலக்கிய ஆளுமைகள்பலர் எழுதிய கடிதங்கள் தொகுத்து வெளியிடப்பட்டது.அந்தத் தொகுப்புதான் இந்த…

நவம்பர் 9, 2023

புத்தகம் அறிவோம்… பணிப்பண்பாடு

“உழைப்பில் ஒரு சுவை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தவர்கள் ஒருபோதும் சோம்பியிருப்பதில்லை. அவர்கள் இன்னும் ஏதேனும் கடினமான பணி தனக்கு ஒப்படைக்கப்படுமா என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். உழைக்கும்…

நவம்பர் 8, 2023

புத்தகம் அறிவோம்.. எம்எஸ். வாழ்வே சங்கீதம்..

கிட்டத்தட்ட 2500 பாடல்களை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தவர். இன்றைய ஒரு சில பாடகர்கள் போல்ஸ்ருதிப் பெட்டிக்கு முன்பாக பாட்டு நோட்டை பிரித்து வைத்துக்கொண்டு பாடும் பழக்கம் அவருக்குக்…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்.. இன்றைக்கும் ஆராய்ச்சி மணி.. 

ஒரு சிற்பி ஒரு கற்பாறையிலிருந்து வேண்டாதவற்றைச் செதுக்கி எறிகின்றான், சிற்பம் வந்துவிடுகிறது. கீரையைச் சமைக்கும்போதுகூட வேண்டாதவற்றை கழித்துவிட்டுத் தானே சமைக்கிறோம். களத்துமேட்டிலே அறுவடை செய்த நெல்மணிகளைத் தூற்றிவிட்டுப்…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்… கலைஞர் 100..விகடனும் கலைஞரும்..

“கிழமைதோறும் ஆனந்த விகடனைப் படிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அதிலே வரக்கூடிய துணுக்குகள், விமர்சனங்கள், தொடர்கதைகள், தலையங்கள் ஒவ்வொன்றையும் விரும்பிப் படிப்பேன். நான் மட்டுமல்ல எங்கள் கிராமத்திலேகூட…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்… இவர்களைச் சந்தித்தேன்…

கடந்த 10 ஆம் தேதி “ஞானாலயா” ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்பட வெளியீட்டுக் குழுவில் இருந்தவர்களுக்கு ‘அல்லயன்ஸ்’ பதிப்பக உரிமையாளர் அல்லயன்ஸ் சீனிவாசன் ஒரு புத்தகக் கட்டை…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்… ஊற்றுக்கண்..

அரவிந்தன் – பூரணி – என்ற பெயர்களை பிறந்த குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்த பல குடும்பங்கள் தான் – குறிஞ்சி மலராகி இன்றும் தமிழ்கூறும் நல்ல உலகை,…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்.. பாதி நீதியும் நீதி பாதியும்..

தமிழக நீதித்துறை வரலாற்றில் நீதியரசர் சந்துருவுக்கு முக்கிய இடமுண்டு. “Judicial Activism” என்று சொல்லப்படுகிற, நீதித்துறையில் சில முன்னெடுப்புகளை எடுத்துச் சென்ற பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ணய்யர் போன்று சந்துருவும்…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்… தமிழ்நாட்டுச் சட்டமேதைகள்…

ஒரு கட்டத்தில் சராசரியாக நாள்தோறும் 30 வழக்குகளில் முன்னிலையாக வேண்டிய அளவிற்கு பரபரப்பான வழக்கறிஞராக மாறிப்போனார். அதன் உச்சமாக ஒரு நாளில் 44 வழக்குகளில் வாதாடினார்.(பக்.80 –…

அக்டோபர் 20, 2023

புத்தகம் அறிவோம்… சிதறு தேங்காய்..

தென்கச்சி கோ. சுவாமிநாதன், ஒருவர் கோபத்தை கையாண்ட விதத்தைத் சொல்வார்.ஒரு விமான நிலைய வாசலில் விமானத்தில் பயணம் செய்ய விருப்பவர் ஒரு போர்ட்டரை சப்தம் போட்டு கோபமாகத்…

அக்டோபர் 14, 2023