புத்தகம் அறிவோம்… தமிழ வள்ளலார்..
உண்மையே கடவுள்.வாய்மையே கடவுள். ஜனவரி 30, இந்தியாவில் தோன்றிய இரண்டு மகான்களின் நினைவு நாள். ஒருவர் வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். மற்றவர் காந்தி அடிகள் என்றழைக்கப்படும்…
உண்மையே கடவுள்.வாய்மையே கடவுள். ஜனவரி 30, இந்தியாவில் தோன்றிய இரண்டு மகான்களின் நினைவு நாள். ஒருவர் வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். மற்றவர் காந்தி அடிகள் என்றழைக்கப்படும்…
அருட்பெரும்ஜோதி தனிப் பெருங்கருணை வள்ளலாரது கொள்கைகள். “கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ் ஜோதியர் !சிறு தெய்வ வழிபாடு கூடாது !உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது-சாதி சமய வேறுபாடுகள்…
பூகோளத்தில் முதலிடம் புரோட்டா கடையில் “இது தினமணி பெட்டிச் செய்தி. இதைப் பார்த்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மதுரையிலிருந்த உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பூகோளப்…
அரசியலமைப்புச் சட்டம் உயர்வாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசியலமைப்பு மோசமாகி விடும். “மோசமான அரசியலமைப்பு செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் மோசமான அரசியலும் நல்லதாகி விடும்.…
எம்.ஆர்.ராதா என்ற உயர்ந்த கலைஞன், தமிழில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஓருவரான விந்தனுக்கு, தான் சிறையிலிருந்து வெளிவந்த பின், தன் சிறைச்சாலை அனுபவங்களை , சிந்தனைகளாக்கித் தினமணி கதிருக்கு…
மூன்று நாட்களாக உங்கள் திறமையை நான் பார்த்து வருகிறேன். இரண்டு ஆண்டுகளாக நான் தேடிக் கொண்டி ருந்த இளைஞனை உங்களிடம் நான் கண்டுபிடித்து விட்டேன். நான் தேடிக்…
யோசித்துப் பார்த்தால் எல்லாமே புத்தகம் தான். மதங்கள் என்பது என்ன? கிருஸ்தவம் என்பது ஒரு நூல் பைபிள். இஸ்லாம் என்பது ஒரு நூல் குர்ஆன். நமக்கு ஒன்றல்ல…
அனுதாப உணணாவிரதம் கூடாது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்று எண்ணற்ற தந்திகளும் கடிதங்களும் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.நான் அவர்களுடைய நடவடிக்கையை சிறிது கூட…
எனது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும். ? ‘பெரியவர்கள் தங்கள் நாக்கினால் வழிகாட்டுவதில்லை. தங்கள் வாழ்க்கையால் வழிகாட்டுகிறார்கள்.’ – காந்திஜி தனது சுயசரிதையில்…
இந்த இதிகாசம் (மகாபாரதம்) இந்தியாவில் மிகவும் பிரபலமானது. கிரேக்கர்கள் மீது ஹோமரின் கவிதைகள் எவ்வளவு செல்வாக்குபெற்றுள்ளதோ அவ்வளவு செல்வாக்கை இது இந்தியர் மீது பெற்றுள்ளது. (பக். 4).…