புத்தகம் அறிவோம்… சிதறு தேங்காய்..

தென்கச்சி கோ. சுவாமிநாதன், ஒருவர் கோபத்தை கையாண்ட விதத்தைத் சொல்வார்.ஒரு விமான நிலைய வாசலில் விமானத்தில் பயணம் செய்ய விருப்பவர் ஒரு போர்ட்டரை சப்தம் போட்டு கோபமாகத்…

அக்டோபர் 14, 2023

புத்தகம் அறிவோம்… தொற்றே மருந்து..

ஞானாலயா ஆவணப்பட வெளியீட்டிற்கு வந்திருந்த, கோவை சிறுவாணி மைய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தொற்றே மருந்து என்ற இந்த நூலைத் தந்தார். இதை எழுதியவர் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்…

அக்டோபர் 14, 2023

புத்தகம் அறிவோம்… திருக்குறள் 100..

“அம்மாவை கடவுளாக மதித்தவர். பேராசைப் படாதே. உன் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு தானம் செய், தினம் ஒரு உயிருக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்…

அக்டோபர் 14, 2023

புத்தகம் அறிவோம்… மகாபாரதம்..

இந்தியாவை ‘வேற்றுமையில் ஒற்றுமை ‘ காணும் தேசம் என்று சொல்வோம். ஒற்றுமைப்படுத்தும் காரணிகள் பல இருந்தாலும் அதில் இதிகாசங்கள் என்று அழைக்கப்படும் ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் பெரும் பங்கு…

செப்டம்பர் 27, 2023

புத்தகம் அறிவோம்… இதுவே சனநாயகம்..

“கைம்பெண் மறுமணம் அனுமதிக்கப்பட்ட சாதிகளில் கூட கணவனை இழந்த அன்றும், அதைத்தொடர்ந்து சில நாட்களும் கைம்பெண்ணின் உணவு, உடை,நடமாட்டம், சமூக உறவுகள் ஆகியவை கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தாலி…

செப்டம்பர் 27, 2023

புத்தகம் அறிவோம்… கு. அழகிரிசாமி(கரிசல் எழுத்தாளனின் படைப்புலக வாழ்வு)

” அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமியின் விருதினை முதல் தமிழ் எழுத்தாளராகப் பெறுகிறார். ஆனால் அப்போது அவர் காற்றோடு காற்றாகிப் போயிருந்தார். தமிழ்ச் சிறுகதை…

செப்டம்பர் 20, 2023

புத்தகம் அறிவோம்… வேலுநாச்சியாரின் நாவலில் பெண்ணிய சிந்தனைகள்

“இராமநாதபுரம் மன்னருக்கு மகளாகப் பிறந்த வேலு நாச்சியார் பன்மொழிப் புலமை கொண்டவர். ஆயுதம் ஏந்திப் போராடுவதில் வல்லமை மிக்கவர். நிர்வாகத்திறமையிலும் தேர்ச்சி பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்ட…

செப்டம்பர் 20, 2023

புத்தகம் அறிவோம்… ஒரு வரலாறு உருவாகிறது..

மாறுவதற்கு, மாற்றுவதற்கு, தகவமைப்பதற்கு மனிதன் தயாராவதால், மனிதன் வாழ்கிறான். புதிய வாழ்க்கை முறைகளை ஏற்கிறான்; சில வாழ்வாதாரங்களைத் தேடுகிறான்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1.மனிதனின் செயல்தன்மை.(Dynamism) 2.…

செப்டம்பர் 20, 2023

புத்தகம் அறிவோம்… எது சரியான கல்வி..

“கற்பதற்காக அணுசரனையான சூழல் உருவாக ஒரு வழியுண்டு. அது நாம் கல்வியை மதிப்பெண்களைத் தாண்டி நேசிக்கக் கற்றுக்கொள்வது மட்டுமே. அப்போது நம் வாசிப்பு விரிவடையும். நாம் பாடப்…

செப்டம்பர் 20, 2023