தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: ஔவை அருள்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் தமிழ் திறனறி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை…
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடத்தப்படும் தமிழ் திறனறி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை…
மாணவர்களின் வருகையை அதிகரிப்பதுதான் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இலவச மிதிவண்டிகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருவதன்…
சென்னை ஆர்.கே.நகரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை…
இந்தியக் கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய புதிய தளபதியாக டோனி மைக்கேல் செவ்வாய்க்கிழமை சென்னையில் பொறுப்பேற்றார். இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம்…
திருவொற்றியூர் பாரதி பாசறை நேரு தேசியக் கலைவிழா போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நவ.22 வரை விண்ணப்பிக்கலாம் சென்னை திருவொற்றியூர் பாரதி பாசறை சார்பில் நடைபெற உள்ள…
சென்னையில் நவ.13 முதல் வரும் 30-ஆம் தேதி வரை 16 நாள்களுக்கு குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை டீன் டாக்டர் பி.பாலாஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சார்லஸ்…
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட20,100 மெட்ரிக். டன் எஃகு இரும்புத் தகடுகளை ஒரே நாளில் கப்பலிலிருந்து இறக்கி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டி யுள்ளது. இதுகுறித்து சென்னை…
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவி ஒருவருக்கு…
வடசென்னையில் இயங்கி வரும் அனைத்து வகை லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மணலி புதுநகரில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்…