நிழலுக்கு ஒதுங்கிய பெண்கள் மீது மரக்கிளை விழுந்து உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம்…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில்…
செய்யாற்றில் கைது செய்யப்பட்ட 32 வியாபாரிகளை விடுவிக்கக் கோரி, வணிகா் சங்க நிா்வாகிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8 திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள பெரியாண்டவா் கோயிலில் சீரமைப்புப் பணிக்காக ரூ.1.57 லட்சம் நிதி வழங்கப்பட்டது. கிராமப்புற நலிவடைந்த மற்றும் ஆதிதிராவிடா் சமுதாயத்தினா்…
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8 ம் தேதிவரை நடந்து முடிந்தது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் அமைந்துள்ள துரோணா பப்ளிக் பள்ளியில் “தேசிய அறிவியல்” தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் அறிவியல் திறன் மற்றும் ‘சமூக விழிப்புணர்வை’ ஏற்படுத்தும் வகையில் “ஒருங்கிணைந்த…