தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: அன்புமணி

சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பாமக தலைவா் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா். தமிழகத்தில் மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், திருவண்ணாமலை…

செப்டம்பர் 1, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, அதையொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள்…

ஆகஸ்ட் 28, 2025

களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் திமுக மாநில மருத்துவர் அணி துணை…

ஜூலை 28, 2025

செய்யார் அருகே பள்ளி கட்டிடம், நாடக மேடையை திறந்து வைத்த எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அனக்காவூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம், நாடக மேடை ஆகியவற்றை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம்…

மே 31, 2025

அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல செய்யாறு நகர மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் செய்யாறு நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அக்கூட்டத்தில் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என நகர மன்ற உறுப்பினர்கள்…

மே 31, 2025

நிழலுக்கு ஒதுங்கிய பெண்கள் மீது மரக்கிளை விழுந்து உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளிகள் உயிரிழந்தனர்.மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம்…

மே 13, 2025

கட்டுப்பாட்டை இழந்த லாரி: தண்ணீரில் மிதக்கும் எரிவாயு சிலிண்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

ஜனவரி 31, 2025

தெருக் கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…

ஜனவரி 27, 2025

செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்க விழா  நடைபெற்றது. செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சா்க்கரை ஆலையில்…

டிசம்பர் 30, 2024

செய்யாற்றில் வணிகா்கள் சாலை மறியல்

செய்யாற்றில் கைது செய்யப்பட்ட 32 வியாபாரிகளை விடுவிக்கக் கோரி, வணிகா் சங்க நிா்வாகிகள் கடைகளை அடைத்து  போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட…

டிசம்பர் 27, 2024