கிரிவலப் பாதையில் குப்பைகள் அகற்றம் : களத்தில் இறங்கிய ஆட்சியர்..!

கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கிரிவலப் பாதையில் தூய்மை பணியில் ஈடுபட்டு 260 டன் குப்பைகளை அகற்றினர். தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியரும் களத்தில்…

மே 14, 2025

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..! விண்ணதிர்ந்த கோவிந்தா கோஷம்..!

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.…

மே 12, 2025

இவங்களுக்கெல்லாம் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு : இணை ஆணையர் அறிவிப்பு..!

சித்திரை மாத பௌர்ணமியொட்டி ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் வயதானோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக்கோயில் …

மே 11, 2025

சித்திரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை வாகனங்கள் வர தடை..!

சித்திரை பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகருக்குள் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிறகு வெளியூர் வாகனங்கள் வர தடை விதித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…

மே 10, 2025

சித்திரை பௌர்ணமி முன்னேற்பாடுகள் : அமைச்சர் ஆலோசனை..!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் என்பது மிகவும் புகழ்பெற்றது. மாதா மாதம் வரும்…

மே 7, 2025

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.  சித்திரை மாதத்தில் வருகின்ற…

மே 7, 2025

காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் நடாவி திருவிழா முன்னேற்பாட்டு பணிகள்..!

பூமிக்கு அடியில் உள்ள கிணற்றிலிருந்து நீர் இருக்கும் பணி விழா குழுவினர்கள் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் அத்தி வரதர் புகழ்பெற்ற வரதராஜர் பெருமாள் திருக்கோயில் முக்கிய நிகழ்வுகளில்…

ஏப்ரல் 5, 2025

தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் உணவு சாப்பிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமியையொட்டி, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா். கிரிவல பக்தா்களுக்குத் தேவையான…

ஏப்ரல் 26, 2024

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சித்ரா…

ஏப்ரல் 21, 2024

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்

ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி எக்கச்சக்கமான விசேஷங்களை உள்ளடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு…

ஏப்ரல் 16, 2024