தனியார் கல் குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்தியபொதுமக்கள் கைது: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு
அக்கலாம்பட்டி கல் குவாரியை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு…

