முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய அழைப்பு
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

