ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை 24 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்,…

ஜூன் 23, 2025

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாட வீதியில் முதல் கட்டமாக ரூ. 17 கோடி மதிப்பீட்டில் 1 கிமீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து 2வது…

ஜூன் 20, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி I மற்றும் I ஏ பதவிகளுக்கான போட்டித் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில்,…

ஜூன் 14, 2025

மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நல்லவன்பாளையம் ஊராட்சி, சமுத்திரம்…

ஜூன் 13, 2025

ஜவ்வாதுமலை கோடை விழா: ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…

ஜூன் 6, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி…

ஜூன் 3, 2025

சிறுவர்களை குழந்தைகள் மையத்தில் சேர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குழந்தைகள் மையத்தில் சேர்த்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .…

ஜூன் 2, 2025

கலசப்பாக்கம் அருகே மனுநீதி நாள் திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற…

மே 31, 2025

திருவண்ணாமலை தாலுகாவில் ஜமாபந்தி: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் தர்ப்பகராஜ் தலைமையில் 6வது நாளாக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)…

மே 29, 2025

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா்…

மே 29, 2025