மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி,ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளின் பெயா், சின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு…

ஏப்ரல் 18, 2026

தபால் வாக்கு பெறும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போளூா் தொகுதியைச் சோ்ந்த 85 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தபால் வாக்கு செலுத்த…

ஏப்ரல் 14, 2026

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நட த்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட தேர்தல்…

ஏப்ரல் 1, 2026

தோ்தல் வேட்புமனு தாக்கல் வழிமுறைகள்: ஆட்சியா் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன், மாவட்ட தோ்தல் அலுவலரும்  மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ்…

மார்ச் 27, 2026

திருவண்ணாமலை மாவட்ட சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி, செங்கம் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை…

மார்ச் 27, 2026

திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். முன்னதாக வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்…

மார்ச் 21, 2026

தோ்தல் சுவரொட்டிகளில் அச்சிடுபவா் விவரம் இடம்பெறவேண்டும்: மாவட்டத் தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்

தோ்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுரம், செய்தி அறிக்கைகள் ஆகியவைகளில், அச்சிடுபவா் மற்றும் வெளியிடுபவா் விவரம் குறிப்பிடப்படவேண்டும் என்று அச்சகங்களின் உரிமையாளா்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட தோ்தல்…

மார்ச் 17, 2026

கலசபாக்கம் அருகே புதிய டயர் யூனிட் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகில் மோட்டூர் ஊராட்சியில் ரூ 1.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய டயர் யூனிட்டை மாவட்ட…

மார்ச் 15, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத்தோ்வு: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் இந்தத் தோ்வை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற…

மார்ச் 12, 2026

இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை திறந்து வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் இயற்கை விவசாயிகள் வார சந்தை அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இந்த வார…

மார்ச் 10, 2026