திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட…

மே 28, 2025

பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகள் திறப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் குறித்து…

மே 28, 2025

புதிய அங்கன்வாடி மையங்கள், திறந்து வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் திறந்து வைத்தார். திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்…

மே 27, 2025

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…

மே 26, 2025

சா்வதேச சிறப்பு அன்னையா் தின விழா: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.…

மே 24, 2025

பள்ளிக் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகளாக நினைக்க வேண்டும்: பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு, ஆட்சியர் அறிவுறுத்தல்

பள்ளி குழந்தைகளை ஒவ்வொரு வாகன ஓட்டுநர்களும் தனது சொந்த குழந்தைகளாக நினைத்து வாகனங்களை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்…

மே 21, 2025

சிறந்த சமூக சேவகருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சேவை புரிந்த தனிநபர் சிறந்த சமூக சேவகருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட…

மே 21, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 758…

மே 6, 2025

செண்பகதோப்பு அணை, மிருகண்டா நதி அணைகளில் தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மிருகண்டா நதி…

மே 4, 2025

நிலங்களை டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டம், வரகூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பாக டிஜிட்டல் பயிர் அளவீடு செய்யும் பணி நடை பெறுவதை பார்வையிட்டு…

மே 3, 2025