சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்: கிரிவலப் பாதையில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.  சித்திரை மாதத்தில் வருகின்ற…

மே 3, 2025

மே தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா்  இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட…

மே 2, 2025

திருவண்ணாமலையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் திருவண்ணாமலை மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் மே தினத்தை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து…

மே 2, 2025

மனுநீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.  இந்த முகாமில்  765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்தில் நலத்திட்ட…

மே 2, 2025

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகையில் பெற மே மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

ஏப்ரல் 30, 2025

சித்ரா பெளா்ணமியன்று அன்னதானம் செய்யப் போறீங்களா? அப்போ இது தெரிஞ்சுக்கோங்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர் . சித்திரை மாதத்தில்…

ஏப்ரல் 25, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1079…

ஏப்ரல் 22, 2025

சித்திரை பௌர்ணமி விழா அன்று பரிந்துரை கடிதங்களுக்கு அனுமதி ரத்து: ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளில் அமர்வு தரிசனம், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரைக் கடிதங்களுக்கான அனுமதி, ரூ.50 கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்படும் என்று…

ஏப்ரல் 16, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி,செய்யார் ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 1185  மனுக்கள்…

ஏப்ரல் 8, 2025

தமிழ் பெயர் பலகை கட்டாயம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

உலகபுகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயில்,…

ஏப்ரல் 4, 2025