மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் வாயிலாக நடத்தப்பட்டு வந்த தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம் மார்ச் 2-ம் வாரம் முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்…
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் வாயிலாக நடத்தப்பட்டு வந்த தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம் மார்ச் 2-ம் வாரம் முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்…
திருவண்ணாமலை அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…
தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் ஆகியோரின் பிறந்த நாள் அன்று இலக்கிய கருத்தரங்குகள் நடைபெற உள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் வன உரிமைச் சட்டம் -2006 குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் , கீழ்பென்னாத்தூர் ஆகிய…
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கீழ் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம்…
திருவண்ணாமலை மாநகராட்சி அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் மாடவீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீர்வு நாள்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி பேருந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார் . இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பயனாளிகளுக்கு…