திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு…

ஆகஸ்ட் 19, 2025

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் . இது குறித்து…

ஆகஸ்ட் 19, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 79 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை…

ஆகஸ்ட் 16, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை…

ஆகஸ்ட் 16, 2025

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டாா்.…

ஆகஸ்ட் 15, 2025

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தூய்மைப்…

ஆகஸ்ட் 14, 2025

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியர்…

ஆகஸ்ட் 14, 2025

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு: உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

போதையில்லாத தமிழ்நாடு உருவாக்கிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியேற்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் வகையில்…

ஆகஸ்ட் 12, 2025

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு…

ஆகஸ்ட் 12, 2025

சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட…

ஆகஸ்ட் 9, 2025