மாற்றுத்திறனாளிகள் சமூகதரவு கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ,வெளியிட்டுள்ள செய்தி…

ஜூலை 10, 2025

குரூப் 4 தேர்வு முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.…

ஜூலை 9, 2025

ஆரணி பட்டு ஜவுளி பூங்கா அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கைத்தறி துறை சார்பில் ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு…

ஜூலை 8, 2025

ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி

கிராமப்புற இளைஞர்களின் சுயவேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள…

ஜூன் 28, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில்  நாட்டுக் கோழிப்பண்ணைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26…

ஜூன் 27, 2025

முதியோர் இல்லம் மற்றும் மறுவாழ்வு இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகில் செயல்பட்டு வரும் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு சோல்ப்ரீ இல்லத்தில் மற்றும் மாநகராட்சி பகுதியில் இயங்கி வரும் கிரேஸ் முதியோா்…

ஜூன் 26, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு…

ஜூன் 26, 2025

அரசு மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தின விழாவில் விழிப்புணர்வு பேரணியைமாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.  விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி…

ஜூன் 25, 2025

திருநங்கைகளுக்கு சிறப்பு நல திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு நலத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில்  நடைபெற்றது. முகாமில் மாவட்ட…

ஜூன் 25, 2025

விவசாயிகள் நிதி உதவி பெற 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் அடுத்த தவணை நிதி பெற வருகிற 30-ந் தேதிக்குள் பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜூன் 25, 2025