மாற்றுத்திறனாளிகள் சமூகதரவு கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகள் சமூகதரவுகள் கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ,வெளியிட்டுள்ள செய்தி…









