உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நகர் மன்ற உறுப்பினர்களே சாக்கடை கால்வாய்களை தூர்வாரிய சம்பவம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பூக்கார தெருவில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், முறையாக சாக்கடை கால்வாய்கள்…

