நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

நாமக்கல் நகரில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல், மோகனூர் ரோட்டில், முல்லைநகரில் உள்ள…

ஆகஸ்ட் 29, 2025

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

எருமப்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், காவரக்காரன்பட்டியைச்…

ஆகஸ்ட் 8, 2025

மளிகை கடைக்குள் புகுந்து பணம் மற்றும் தங்க நகை திருட்டு: 2 வாலிபர்கள் கைது

நாமக்கல் நகரில் மளிகைக் கடைக்குள் புகுந்து, ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகையை திருடி சென்ற, 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது…

ஜூலை 28, 2025

சித்தியின் 3 வயது குழந்தையை கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சித்தியின் மகளை, கழுத்தை மிதித்து கொலை செய்த வாலிபருக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் யுள் தண்டனை மற்றும் ரூ. 16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்…

ஜூலை 22, 2025

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை வெளியில் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் கொலை

காஞ்சிபுரம் பெண் படுகொலை வழக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் உண்மையை வெளியில் சொல்லி விடுவாரோ என எண்ணி கொலை செய்ததாக…

ஜூலை 9, 2025

ஆன்மீக நகரத்தில் ஒரே இரவில் இரு கொலை சம்பவம்..!

ஆன்மீக நகரமான திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் ஒரே இரவில் நடந்த இரு கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சியில் இன்ஸ்டாகிராம் விவகாரத்தில் மாணவன்…

ஜூலை 2, 2025

சித்தா டாக்டரிடம் பணம், நகை கொள்ளை: 7 பேர் கைது

நாமக்கல்லில் சித்தா டாக்டரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த 7 பேரை காவல்துறையினர்கைது செய்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையத்தில் வசிப்பவர் ரத்தினம் (31). இவர் திருச்செங்கோடு…

மார்ச் 11, 2025

புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி திருவண்ணாமலையில் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஐயப்பன் திருவண்ணாமலை அடுத்த நீலந்தாங்கல் ஏரி கோடி பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரியில் பிரபல ரவுடியான ஐயப்பன் மீது…

மார்ச் 11, 2025

ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் ரூ. 2.50 லட்சம் ரொக்கம் கொள்ளை

நாமக்கல்லில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீட்டில் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர்…

பிப்ரவரி 14, 2025

இ சேவை மைய உரிமையாளர் கொலை : தனிப்படை அமைத்து விசாரணை..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் கிராமம், சி.சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கோபால், இவா் தனது மகன் ராமகிருஷ்ணன், பேரன் காா்த்திகேயன்  ஆகியோருடன்…

ஜனவரி 30, 2025