சோழவந்தானில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான் ஜெனகை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான் ஜெனகை…
உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு, செல்லும் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம்…
விழுப்புரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை என்ற பெயரில் தோண்டிய’ பள்ளத்தை தான் ஏனோ தானோ என மூடிட்டோம் ஆனா மூட மாட்டேன் என்கிறீர்கள். ஆனால்…
விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் வெட்டிய பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து…
மழையில் சேதமடைந்த கிராம சாலைகள் சீரமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து புங்கம்பட்டி, முப்புலியூர், சேர்வைக்காரன்…