108 ஆம்புலன்ஸ், பைக் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். திருவண்ணாமலை…

டிசம்பர் 3, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்,இன்று மாலை மகா தீபம்

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும், பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

டிசம்பர் 3, 2025

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் அன்று மாமலையின் மீது இறைஜோதியை ஏற்றுவது யார்? வரலாறு அறிவோம் வாங்க..!

திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…

டிசம்பர் 2, 2025

பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலி: அறிமுகப்படுத்திய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். மேலும் இக்கூட்டத்தில்…

நவம்பர் 29, 2025

அருணாச்சலேஸ்வரர் கோயில் தீப மை தயாரிக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி…

ஜனவரி 20, 2025

மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கம்

மகா தீப கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சியில் இருந்து அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த…

டிசம்பர் 25, 2024

அண்ணாமலையார் கோயில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு தரிசனம்: அழைத்துச் சென்ற ஆட்சியர்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, பெளா்ணமியில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இந்த நிலையில், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை தூய்மைப்…

டிசம்பர் 18, 2024

தீப மலையில் சிக்கித் தவித்த ஆந்திரா பெண் பத்திரமாக மீட்ட வன காவலர்

திருவண்ணாமலையில் தடையை மீறி மகா தீப மலையில் ஏறி சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்ட ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்து கீழே கொண்டு…

டிசம்பர் 18, 2024

தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு

திருவண்ணாமலை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில்…

டிசம்பர் 18, 2024

நான்காம் நாள் தீபம்; ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையார்

தீபத் திருவிழா நிறைவடைந்து நான்காம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும்…

டிசம்பர் 17, 2024