வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய அலுவலகம்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகம் ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்…

