ஆடி அமாவாசையை முன்னிட்டு மோகனூர் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபாடு..!
நாமக்கல் : ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள். ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூறும்…

