சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் ஐ. பெரியசாமி

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், ஊரக…

மார்ச் 8, 2025

பனைமரத்தொழிலாளர்களின் குறை கேட்ட வாரிய தலைவர்..!

திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் A.நாராயணன் இரண்டு நாட்களாக பனைமரத் தொழிலாளர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். பனை…

பிப்ரவரி 10, 2025

வத்தலகுண்டு அருகே பெண் யானையின் கோரைப்பல் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது..!

திண்டுக்கல் : திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பெண் யானையின் கோரைப்பற்களை விற்க முயற்சிப்பதாக மதுரை வன குற்றப்பிரிவு…

டிசம்பர் 1, 2024

பட்டிவீரம்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் அரசின் சார்பில் புகைப்படக் கண்காட்சி: பி.ஆர்.ஒ. ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரம்பட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை, ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.…

நவம்பர் 27, 2024

நத்தம் அருகே ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து சென்ற அவலம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திரப்பட்டியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊருக்கு ஆடுத்துள்ள திருமணிமுத்தாற்றின் கரையில் இடுகாடு அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக…

நவம்பர் 2, 2024

குரும்பபட்டி ஶ்ரீ முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு விழா

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள உள்ள கூவனூத்து- குரும்பபட்டி ஶ்ரீ முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக , விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன் ஹோமம்,…

ஜூன் 17, 2024

அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே, அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் மற்றும் காமாட்சிபுரம்,…

மே 26, 2024

செக் மோசடி வழக்கில், உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை:

நத்தத்தில் செக் மோசடி வழக்கில் உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி உதயசூரியா தீர்ப்பளித்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோட்டையூர் – சின்னையம்பட்டியைச்…

மே 18, 2024

நத்தம் பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம்

நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை…

மே 15, 2024

அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் பட்டய படிப்பில் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்

தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கலில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால்…

மே 8, 2024