விக்கிரமங்கலம் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த இண்டு நாய்கள்: உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த மருது பாண்டி வசித்து வருகிறார். தோட்டத்தை காவல் காக்க…

