நீதிமன்றங்களில் வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் வழக்குரைஞா்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இ-பைலிங் முறையை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு…

டிசம்பர் 10, 2025

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி நாமக்கல்லில் வக்கீல்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

நீதிமன்றங்களில்  வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி, நாமக்கல்லில் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற, வக்கீல்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு…

டிசம்பர் 9, 2025