பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும்…

நவம்பர் 26, 2024

பட்டா இருந்தும் இடம் அளவீடு செய்து கொடுக்கவில்லை எனக் கூறி, வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டா இருந்தும், இடம் அளவீடு செய்து கொடுக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு…

நவம்பர் 26, 2024

அந்தியூர் அருகே பெரிய ஏரி படகு இல்லத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

அந்தியூர் அருகே பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (நவ.26) திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம்…

நவம்பர் 26, 2024

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி: ஈரோடு ஆட்சியர் தகவல்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

நவம்பர் 25, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது புகார்

கோபி அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

நவம்பர் 25, 2024

மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: ஆட்சியர் அலுவலகத்தில் மது பாட்டிலுடன் வந்து புகார் மனு அளித்தவரால் பரபரப்பு

ஈரோட்டில் அரசு மதுபான கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கூறி, ஆட்சியர் அலுவலகத்தில் மது பாட்டிலுடன் வந்து புகார் மனு அளித்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.…

நவம்பர் 25, 2024

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.25) திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட…

நவம்பர் 25, 2024

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது : கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி..!

அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை…

மார்ச் 28, 2024

தோழமைக் கட்சியினரை அனுசரித்து களப்பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு சு.முத்துசாமி அறிவுரை..!

ஈரோட்டில் “இந்தியா” கூட்டணியின் செயல்வீரர்கள் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மேட்டுகடையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச்…

மார்ச் 23, 2024

திமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார்

ஈரோட்டில் அதிமுக மாநகர் மாவட்ட. தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

மார்ச் 21, 2024