இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது : கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி..!

அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை…

மார்ச் 28, 2024

தோழமைக் கட்சியினரை அனுசரித்து களப்பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு சு.முத்துசாமி அறிவுரை..!

ஈரோட்டில் “இந்தியா” கூட்டணியின் செயல்வீரர்கள் மற்றும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு மேட்டுகடையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச்…

மார்ச் 23, 2024

திமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார்

ஈரோட்டில் அதிமுக மாநகர் மாவட்ட. தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

மார்ச் 21, 2024

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…

மார்ச் 19, 2024

திராவிடஸ்தான் தனிநாடு கேட்டவர் ஈ.வெ.ரா… ஈரோட்டில்  எச். ராஜா

ஈரோட்டில் பாஜக சார்பில் தேர்தல் தொடர்பான கட்சி நிர்வாகிகளின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில்…

மார்ச் 17, 2024

விரைவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு குஷ்பு தள்ளப்படுவார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழக மக்களை மயக்கி…

மார்ச் 14, 2024

தொண்டர்களின் கவனம் பெற்று வரும் திமுக விவசாய அணி நிர்வாகி..!

ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணியின் அரசியல் செயல்பாடுகள் திமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஈர்த்து வருகிறது. திமுக…

டிசம்பர் 26, 2023

கவுந்தப்பாடியில் திமுக செயற்குழுக் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் புகார்

திமுக செயற்குழு கூட்டம், கவுந்தப்பாடி பாவா மண்டபத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நடந்தது. இதில், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் ஒன்றிய செயலாளர் நிர்வாகிகள் உள்ளிட்ட…

டிசம்பர் 12, 2023

ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக மூத்த முன்னோடிகள் 2600 பேருக்கு பொற்கிழி வழங்கல்

ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக மூத்த முன்னோடிகள் 2600 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி பெருந்துறை அருகே உள்ள சரளையில் செவ்வாய்க்கிழமை…

நவம்பர் 21, 2023

பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவது தொடர்ந்தால் போராட்டம்.. ஈரோடு மாவட்ட பாஜக அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவது தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என ஈரோடுதெற்கு மாவட்ட பாஜக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுடன், அழுகிய…

நவம்பர் 5, 2023