திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்க வேண்டும்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் 10 மற்று 12 சக்கர சரக்கு வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்க வேண்டுமென திம்பம் மலைப்பாதை லாரி உரிமையாளர்கள் மற்றும்…
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் 10 மற்று 12 சக்கர சரக்கு வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்க வேண்டுமென திம்பம் மலைப்பாதை லாரி உரிமையாளர்கள் மற்றும்…
பசுமை தமிழக நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் செப் 24 – ஆம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்…
மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செப். 25 -ஆம் தேதி (திங்கள்கிழமை) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில்…
சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் பாளையம் அங்காடிவாடி மையத்தில் அங்கன்வாடி உதவியாளராக பணி புரிந்து வருபவர் நதியா (39). இவருக்கு ஜெயகுமார் என்ற கணவரும் ஒரு…
ஈரோடு மாரத்தான்-2023 -க்கான டி -சர்ட் மெடல் அறிமுகம் ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில் அக்டோபர் 15 -ஆம் தேதி நடைபெற உள்ள “ஈரோடு மராத்தான்-2023” போட்டிக்கான…
அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழகம் சார்பாக இந்திய மக்களவைத் தேர்தல்( 2024) பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனை…
ஈரோடு கோட்டை பெருமாள் எனப்படும் கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் தேர் திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் விமரிசையாக நடைபெறும். நிகழ் ஆண்டுக்கான ஈரோடு கஸ்தூரி…
ஈரோட்டில் ரூ 5 ஆயிரம் லஞ்சம் சிறப்பு காவல் உதவி ஆ.ய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்…