வாடிப்பட்டி அருகே கல்குவாரியால் அழியும் கிராமம் : அமைச்சர் நேரில் ஆய்வு செய்ய பொது மக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பூச்சம்பட்டி மற்றும் ராமையன்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு…

