மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை ரூ. 23.40 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும்…

மார்ச் 1, 2025

நாமக்கல்லில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும்…

பிப்ரவரி 27, 2025

புயலால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை…

பிப்ரவரி 22, 2025

குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள்  குற்றஞ்சாட்டினர்.…

பிப்ரவரி 7, 2025

குறை தீர்வு கூட்டத்தில் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு  நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா்…

பிப்ரவரி 6, 2025

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

பிப்ரவரி 1, 2025

கால்வாய்களை பொதுப்பணி துறையினர் சீர் செய்யவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு

ஆரணி வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அக்ராபாளையத்தில் பட்டா நிலத்தில் ஏா்க்கால்வாய் அமைத்ததற்காக பொதுப்பணித் துறையினரைக் கண்டித்து விவசாயி கேள்வி எழுப்பினாா். திருவண்ணாமலை மாவட்டம்…

ஜனவரி 8, 2025

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகமும், மின்வாரியமும் துரித…

நவம்பர் 23, 2024

குறை தீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை: கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடப்பது வழக்கம். அதன்படி 5ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

நவம்பர் 6, 2024