நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: வாடிப்பட்டி குறைதீர்க்கும் கூட்டத்தில் காரசார விவாதம்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு , வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி…

பிப்ரவரி 14, 2026

மாவட்டத்தில், 34 உழவர் நல சேவை மையங்கள் அமைப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின்,…

ஜனவரி 1, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

உசிலம்பட்டியில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைதை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாட்சியரை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை…

டிசம்பர் 9, 2025

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற விவசாயிக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…

ஆகஸ்ட் 30, 2025

கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான நிலம் தனியார் தோல் தொழிற்சாலைக்கு தாரை வார்ப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பகீர் தகவல்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலத்தை, தனியார் தோல் தொழிற்சாலைக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க செயலாளர் பகீர்…

ஜூன் 27, 2025

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாளை 27ம் தேதி காலை 10.30 மணிக்கு,…

ஜூன் 26, 2025

நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 20ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூன் 17, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை ரூ. 23.40 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும்…

மார்ச் 1, 2025

நாமக்கல்லில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும்…

பிப்ரவரி 27, 2025

புயலால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை…

பிப்ரவரி 22, 2025