நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்: வாடிப்பட்டி குறைதீர்க்கும் கூட்டத்தில் காரசார விவாதம்:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு , வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி…









