வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை வரவேற்கும் அதிமுக: முன்னாள் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம், நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை (எஸ்ஐஆர்) அதிமுக வரவேற்கிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழகம்,…

நவம்பர் 1, 2025

அதிமுகவில் மட்டுமே உழைக்கும் தொண்டர்களுக்கு பதவிகள் தேடி வரும்: முன்னாள் அமைச்சர் தங்கமணி

அதிமுகவில் மட்டும் உழைக்கும் தொண்டர்களுக்கு, எந்த பதவி வேண்டுமானாலும் தேடி வரும் என, முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான…

செப்டம்பர் 16, 2025

தி.மு.க.வில் உறுப்பினராக சேர ஆளில்லை : அதிமுகவில் 2 கோடி பேர் – முன்னாள் அமைச்சர் பேட்டி..!

நாமக்கல் : தி.மு.க.,வில் உறுப்பினராக சேர ஆளில்லை. நாங்கள் கிராம் கிராமமாக சென்று, 2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்துள்ளோம் என, முன்னாள் அதிமுக அமைச்சர் கூறினார்.…

ஜூலை 4, 2025

இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக 1,008 குத்துவிளக்கு பூஜை : முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி, நாமக்கல்லில் நடைபெற்ற 1,008 குத்துவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற…

ஜூலை 4, 2025

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு : தங்கமணி..!

நாமக்கல்: ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இது குறித்து நாமக்கல்லில் அவர்…

ஜனவரி 13, 2025