மனநலம் என்பது வாழ்வின் அடிப்படை அங்கம்: உலக மனநல தினத்தில் பிரதமர் மோடி

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மனநல கூட்டமைப்பின் முன்முயற்சியால், இந்த தினம் முதன்முதலில் 1992-ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான…

அக்டோபர் 10, 2025

ஆறுகள் மற்றும் நீரோடைகளைப் பராமரிக்க உதவும் புலிகள் காப்பகங்கள்

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருநெல்வேலியின் பிரிட்டிஷ் கலெக்டர் ஆர்.கே. பக்கிள், களக்காடு பகுதியில் காடுகளை பெரிய அளவில் அழிப்பதால் தாமிரபரணி நதி அதன் வற்றாத நீரோட்டத்தை இழக்க…

அக்டோபர் 9, 2025

வரதட்சணை கொடுமை சட்டம்: சட்டப் பாதுகாப்பா அல்லது பழிவாங்கும் ஆயுதமா?

சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில தம்பதிகள் திருமண தகராறு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A (இப்போது இந்திய தண்டனைச் சட்டம்,…

அக்டோபர் 9, 2025

உலகின் மிதக்கும் தேசிய பூங்கா எது?

உலகம் முழுவதும், மலைகள், காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்குப் பெயர் பெற்ற பல அழகான தேசிய பூங்காக்கள் உள்ளன. ஆனால் ஒரு பூங்கா மற்ற அனைத்திலிருந்தும் தனித்து நிற்கிறது,…

அக்டோபர் 8, 2025

சுற்றுச்சூழல் விதிமீறல்: பிக் பாஸ் வீட்டுக்கு சீல்

சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்றாததற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவைத் தொடர்ந்து பெங்களூரு தெற்கு பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் ஸ்டுடியோ (ஜோலிவுட்) நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பெங்களூரு…

அக்டோபர் 8, 2025

தீபாவளியை அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக அறிவித்த கலிபோர்னியா

இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஒரு வரலாற்று முன்னேற்றமாக, தீபாவளியை அரசு விடுமுறையாக கலிபோர்னியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. ஏற்கெனவே, 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை…

அக்டோபர் 8, 2025

அரசு தலைமைப் பொறுப்பில் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நரேந்திர மோடி

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அது அவரது அரசியல் பயணத்தை மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியின் பாதையையும் வடிவமைக்கும்…

அக்டோபர் 8, 2025

செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டர்களால் மின்சாரக் கட்டணம் உயரும் அபாயம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று உலகின் பேசுபொருளாக உள்ளது. இது தொழில்கள், கல்வி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இருப்பினும், இந்த அற்புதமான தொழில்நுட்பத்திற்குப் பின்னால்…

அக்டோபர் 7, 2025

பீகார் சட்டமன்றத் தேர்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்ட வாக்குப்பதிவு

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறை, மாநிலத்தின் 243 இடங்களுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக மட்டுமே நடைபெறும், இது 25 ஆண்டுகளில்…

அக்டோபர் 7, 2025

தலைமை நீதிபதி கவாய் மீதான தாக்குதல் முயற்சி: பிரதமர் மோடி கண்டனம்

திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை ஒரு வழக்கறிஞர் தாக்க முயன்றார். இந்த சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டித்து, இந்த தாக்குதலால் ஒவ்வொரு…

அக்டோபர் 7, 2025