நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்க நீதிபதி பி.வி. நாகரத்னா அழைப்பு!

இந்திய நீதிமன்றங்களில்  தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைக்கவும், நீதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் ஒரு பிரத்யேக ‘நீதித்துறை சீர்திருத்த ஆணையத்தை’ உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற…

மார்ச் 21, 2026

பங்குச்சந்தையில் பெரும் சரிவு: ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட்!

இந்தியப் பங்குச்சந்தை இன்று வியாழக்கிழம) ரத்தக் களரியைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டு…

மார்ச் 19, 2026

ஈரான் – இஸ்ரேல் போர்: இந்தியாவின் வர்த்தகத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்கள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இது இந்திய வர்த்தகத்திற்குப் பெரும் ‘லாஜிஸ்டிக்ஸ்’ சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய…

மார்ச் 16, 2026

ஹார்முஸ் ஜலசந்தியைத் தாண்டி முந்த்ரா துறைமுகத்தை அடைந்த இந்திய கப்பல்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கொடி ஏந்திய ‘சிவாலிக்’ எனும் எல்பிஜி சரக்குக் கப்பல், ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து…

மார்ச் 16, 2026

புதிய எரிவாயு கட்டுப்பாடுகளால் கர்நாடகாவில் மின் உற்பத்தி பாதிப்பு

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, மத்திய அரசு இயற்கை எரிவாயு விநியோகத்தில் புதிய முன்னுரிமைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக…

மார்ச் 12, 2026

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த இந்திய கப்பல்

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்’ எனும் கப்பல் வெற்றிகரமாக மும்பை துறைமுகத்தை…

மார்ச் 12, 2026

660 கோடிக்கும் அதிகமான நீதிமன்ற ஆவணங்கள் டிஜிட்டல் மின்மயமாக்கல்

இந்திய நீதித்துறையை நவீனப்படுத்தவும், வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் இ-கோர்ட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 660 கோடிக்கும் அதிகமான நீதிமன்ற…

மார்ச் 12, 2026

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரியங்கா வலியுறுத்தல்

நாடு முழுவதும் நிலவி வரும் சமையல் எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி…

மார்ச் 11, 2026

பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் அவசியம்: பிரதமர் மோடி

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் மிகவும் அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கேரளாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இன்று சுமார் 10,800…

மார்ச் 11, 2026

வீடுகளுக்கு 100% தடையற்ற எரிவாயு விநியோகம்: மத்திய அரசு நடவடிக்கை

வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அத்தியாவசியப்…

மார்ச் 11, 2026