நெசவு கூலியை ரொக்கமாக வழங்க நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
நெசவு வேலைக்கான கூலியை வங்கி கணக்கு மூலம் வழங்குவதை தவிர்த்து, ரொக்கமாக வழங்க கோரி பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்க முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள்…
நெசவு வேலைக்கான கூலியை வங்கி கணக்கு மூலம் வழங்குவதை தவிர்த்து, ரொக்கமாக வழங்க கோரி பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்க முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள்…
நீர் மேலாண்மை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். 1 கோடி மதிப்பீட்டிலான இயந்திரத்தினை இப்பணிக்காக…
காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட…
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில் நத்தம் புறம்போக்கு வகையிலான சுமார் 20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தினை இக்கிராமத்தில் வசித்து வரும் ஏழைமக்கள்,இந்து…
என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…
எறுமையூரில் செயல்பட்டு வரும் கிரஷர்களால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரஷர்களின் மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, முதற்கட்டமாக 19 கிரஷர்களின் மின்…
சங்கரமடம் மற்றும் அவுலியா தர்காவில் தேவேந்திர குல வேளாளர் தலைவர் ஜான்பாண்டியன் சிறப்பு பூஜை மற்றும் தொழுகை மேற்கொண்டார்.. சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ திரிசூலகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கடந்த 22 ஆண்டுகளாக, இப்பகுதியை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமப்புற ஏழை…
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், சத்ய விரத ஷேத்திரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், திருவெஃகா, பெரிய பெருமாள் என அழைக்கப்படும்,ஸ்ரீ கோமளவள்ளி நாயகா சமேத ஸ்ரீ…
கூட்டுறவுத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூபாய் 52 லட்சம் மதிப்பிலான விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்…