காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு…
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 கல்லூரிகளை சேர்ந்த 248 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அருகே அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு…
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டினை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.…
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் தொண்டரடிப்பொடியாழ்வார். விப்ர நாராயணர் என்ற…
சென்னையினை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி துவங்கி 75 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி…
காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் ஸ்டேட் வங்கியின் சார்பில் புதிய ஏடிஎம் மையத்தை அவ்வங்கியின் துணைப் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் குடிவாடா திறந்து வைத்து…
சாதி,மதம்,மொழி இவையனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமே என காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர்…
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி 75வது வைர விழா ஆண்டை ஒட்டி கல்லூரி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள்…
தமிழகத்தில் சமீப காலமாக போதை மாத்திரை புழக்கத்தில் இருந்து வருகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை ஊசியில் ஏற்றி போதை ஏற்றும் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ…