காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.57.36 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.57,36,782 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்.…

டிசம்பர் 20, 2024

கொரோனா காலத்தில் பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை தள்ளுபடி: நெசவாளர்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் பட்டு என்பது உலக புகழ்பெற்றது. உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், காஞ்சிபுரம் பட்டு வாங்கி சென்றால் மட்டுமே திருப்தி அடைவார்கள். பட்டுப்…

டிசம்பர் 19, 2024

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவையர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வெங்கடேசன்…

டிசம்பர் 19, 2024

சேதமடைந்த ஒரகடம் மேம்பாலம் – ஐஐடி பேராசிரியர் அப்பாராவ் ஆய்வு.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து எளிதாக கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு…

டிசம்பர் 19, 2024

காஞ்சிபுரத்தில் வரும் 20ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20.12.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட…

டிசம்பர் 16, 2024

காஞ்சிபுரம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக 18 வது பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் செயல் பட்டு வருகிறது. இதன் கீழ் மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு…

டிசம்பர் 16, 2024

மார்கழி முதல் நாளையொட்டி, திருவெம்பாவை பாடி வீதி உலா வந்த மாணவர்கள்

காஞ்சிபுரம் எஸ்.வி.என்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த 4 வயது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் தங்களது தூக்கத்தினை…

டிசம்பர் 16, 2024

போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காந்தி சாலை வியாபாரிகள் போராட்டம்

காஞ்சிபுரம் காந்தி சாலை வியாபாரிகள் , ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் காந்தி சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி…

டிசம்பர் 16, 2024

கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும்: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இத்திட்டம்…

டிசம்பர் 16, 2024

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வல்லக்கோட்டையில் குவிந்த முருக பக்தர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாத சுவாமிகளால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற…

டிசம்பர் 13, 2024