எல்ஐசி வலைத்தள முகப்பு பகுதி இந்தியில் மாற்றப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம்
எல்ஐசி முகப்பு வலைத்தள பகுதி இந்தியில் மொழி மாற்றம் செய்துள்ளதை மீண்டும் ஆங்கிலம் மொழிக்கு மாற்ற வேண்டும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என விடுதலைக்…
எல்ஐசி முகப்பு வலைத்தள பகுதி இந்தியில் மொழி மாற்றம் செய்துள்ளதை மீண்டும் ஆங்கிலம் மொழிக்கு மாற்ற வேண்டும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என விடுதலைக்…
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓத்துழைக்காத அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களால் காவல்துறை செய்வதறியாது உள்ளனர். கோயில் பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
உலக பாரம்பரிய வார விழாவையொட்டி காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில பக்தர்கள் சிற்பக்கலையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருக்கோயில் வளாகத்தில்…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.…
பல ஆண்டுகளாக வாடகை தராமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 55லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை ஆக்கிரமிப்பில் இருந்து அதிரடியாக இந்து சமய…
காஞ்சிபுரம் அரசு மதுபான கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற நான்கு மேற்பார்வையாளர் மற்றும் 13 விற்பனையாளர்கள் அதிரடி பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட மேலாளரும் இடமாற்றம்…
தமிழர் விடுதலைக் கட்சி சார்பில் முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. வ.உ.சி யின் 88 ஆம் ஆண்டு நினைவு நாள், தமிழர் விடுதலைக் கட்சியின் இரண்டாம் ஆண்டு…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே இளநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கால்நடை மருத்துவச் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது. அனைத்திந்திய கூட்டுறவு…
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை இந்திரா நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள செந்தூர் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை…
கோயில் , பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பொது மக்களின் பொழுதுபோக்கு என திருக்கோயில்கள் மற்றும் திரையரங்குகளில் இருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு…